tag:blogger.com,1999:blog-2077938974766254051.post1893499752775496627..comments2023-04-10T01:15:49.020-07:00Comments on இதயத்திலிருந்து: எனது மூன்று நண்பிகள்sebahttp://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2077938974766254051.post-28657365607771550652010-07-11T07:40:30.816-07:002010-07-11T07:40:30.816-07:00இமா சொன்னது…
நான் முன்னமே நினைச்சனான், பூஸார் வந்...இமா சொன்னது… <br />நான் முன்னமே நினைச்சனான், பூஸார் வந்து இப்பிடிச் சொன்னாலும் சொல்லுவார் எண்டு. ;))///<br />நீங்கள் மனதில் நினைப்பீங்கள் நான் வெளியே சொல்லிடுவேன்.<br /><br />ஆனால், நினைவோடு நிறுத்திவிடுவதால், உங்களுக்கு அடி கிடி கிடைக்காது:), நான் அடியும் வாங்குவேன்:).<br /><br />இலா இன்னும் ஐபோன் செக் பண்ணவில்லை என நினைக்கிறேன்:), அதுக்குள் பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-11842589707449766692010-07-11T01:17:18.534-07:002010-07-11T01:17:18.534-07:00நான் முன்னமே நினைச்சனான், பூஸார் வந்து இப்பிடிச் ச...நான் முன்னமே நினைச்சனான், பூஸார் வந்து இப்பிடிச் சொன்னாலும் சொல்லுவார் எண்டு. ;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-1294383835913545082010-07-11T00:28:52.702-07:002010-07-11T00:28:52.702-07:00///எனக்கும் அப்படியே ஆனாலும் பலர் தமிழில் பேசினாலு...///எனக்கும் அப்படியே ஆனாலும் பலர் தமிழில் பேசினாலும் நம்மிடம் பேசும் போது ஆங்கிலத்தில் பேசுவார்கள்... அது ஏனோ அப்படியும் மக்கள்... ///<br />இலா...., அதிராவோ கொக்கோ:), இன்று நல்லா மாட்டினீங்களா?:), அடுத்தவர்கள் செய்யும்போது எமக்கு எரிச்சல் வருகிறது.... ஆனால் நாம் மட்டும் எல்லா இடத்திலும் ஆங்கிலத்திலேயே எழுதலாமோ? அதிலும் தமிழில் பண்டிதராக(அதிராவைப்போல:)) இருந்துகொண்டு...<br /><br />ஆ.... வச்சுட்டேன் வெடி... கடவுளாலகூட இன்று என்னைக் காப்பாற்றமுடியாமல் போகப்போகுதே....<br /><br />///ஆமா, எப்பவும் அவங்க வீட்டில பூனைதான் போனை எடுக்குமாமே அதானே..!!ஹா..ஹா.. /// ஆ.... ஜெய்..லானி, கையைக் கொடுங்கோ... (மு.கு:சேர்ஜிகல் ஜெல் போட்டுக் கழுவிப்போட்டு:))))).<br /><br />பி.கு:<br />இலா.... நாங்க இப்பவும் கட்டிலுக்குக் கீழதான், ஸ்பெயினுக்காக கை தட்டிக்கொண்டு.....athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-78693385563118641622010-07-11T00:04:48.905-07:002010-07-11T00:04:48.905-07:00;);)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-23317526974928858922010-07-10T20:40:17.590-07:002010-07-10T20:40:17.590-07:00//இமா சொன்னது…
எனக்கு அதிராக்கு போன் பண்ணப் ப...//இமா சொன்னது…<br /><br /> எனக்கு அதிராக்கு போன் பண்ணப் பயமா இருக்கே! ;) //<br /><br />ஆமா, எப்பவும் அவங்க வீட்டில பூனைதான் போனை எடுக்குமாமே அதானே..!!ஹா..ஹா..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-1562069149146943802010-07-09T20:27:15.719-07:002010-07-09T20:27:15.719-07:00மனோ சாமிநாதன்,
உங்கள் கருத்து மிகவும் சரியானதே. இந...மனோ சாமிநாதன்,<br />உங்கள் கருத்து மிகவும் சரியானதே. இந்த வயதிலே தனிமை என்பது மிகவும் கொடுமையானதே. எங்கள் நண்பர்கள் இதனைப் போக்குவதில் பெரிதும் உதவுகிறார்கள். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.sebahttps://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-35975421849416210322010-07-09T14:12:50.894-07:002010-07-09T14:12:50.894-07:00சரியாகச் சொன்னீர்கள் அக்கா. சிறு வயது நட்புகளோடு த...சரியாகச் சொன்னீர்கள் அக்கா. சிறு வயது நட்புகளோடு தொடர்புகள் இருந்தாலும் மனம் முதிர்சியடந்த பின் அமையும் நட்புகள் இதமானவைதான். எனக்கும் இப்போது சில இதமான உறவுகள் கிடைத்திருக்கிறார்கள். வாழ்க்கை முழுவதும் இந்த நட்பு தொடரும் என்று மனது சொல்கிறது.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-78319609051973803242010-07-09T11:30:00.940-07:002010-07-09T11:30:00.940-07:00சிலருடைய வாழ்க்கையில் இப்படித்தான் இதமான உறவுகள் த...சிலருடைய வாழ்க்கையில் இப்படித்தான் இதமான உறவுகள் திடீரென்று கிடைக்கும். அது ஆழ்ந்த அன்பாகவும் காலப்போக்கில் மாறி விடும். சிறு வயதில் ஏற்படும் நட்பை விட வாழ்க்கையின் மாலை நேரத்தில் கிடைக்கும் இந்த மாதிரி நட்புகள் மிகவும் இதமானவை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-69555846786769609292010-07-08T22:31:33.191-07:002010-07-08T22:31:33.191-07:00இலா,
ஆங்கிலத்தில் பேசினால், அதுதான் கெளரவம் என்று ...இலா,<br />ஆங்கிலத்தில் பேசினால், அதுதான் கெளரவம் என்று நினைக்கிறார்களோ என்னவோ. பலர் அப்படித்தான் பேசுகிறார்கள்.வேறு வழியின்றி நாமும் பேச வேண்டியுள்ளது.<br />மிகவும் நன்றி.sebahttps://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-19108060281191726152010-07-08T15:11:32.621-07:002010-07-08T15:11:32.621-07:00செபா ஆன்டி! எனக்கும் அப்படியே ஆனாலும் பலர் தமிழில்...செபா ஆன்டி! எனக்கும் அப்படியே ஆனாலும் பலர் தமிழில் பேசினாலும் நம்மிடம் பேசும் போது ஆங்கிலத்தில் பேசுவார்கள்... அது ஏனோ அப்படியும் மக்கள்... எனக்கும் ஆசையாக இருக்கு இப்படி யாராவது கிடைக்க...<br />தனிமையே வேண்டாம்... எப்போதும் யாராவது ஆன்லைனில் இருக்கிறோமே...:))இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-38222177034826482552010-07-07T20:44:28.978-07:002010-07-07T20:44:28.978-07:00வானதி & அதிரா,
தயக்கம் வேண்டாம். தொடருங்கள் உங...வானதி & அதிரா,<br />தயக்கம் வேண்டாம். தொடருங்கள் உங்கள் உரையாடலை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நானும் அறிந்து கொள்ளுவேனே.<br />நானும் முன்னரெல்லாம் யாரோடாவது பேசுவதென்றால் சிறிது தயங்குவேன். இப்போ நிலைமை மாறி விட்டது. தனிமை வலிந்து பேசும் நிலைக்கு என்னை மாற்றி விட்டது.sebahttps://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-57103460692451794922010-07-07T20:07:05.452-07:002010-07-07T20:07:05.452-07:00அதிரா,
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. என்னதா...அதிரா,<br />நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. என்னதான் வேற்று மொழி பேசும் நண்பர்கள் எங்களுடன் நன்றாகப் பழகினாலும் தமிழ் நண்பர்களுடன் பழகும் போது ஏற்படும் மகிழ்ச்சியே தனிதான். <br />நன்றி.sebahttps://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-36003569025387471822010-07-07T20:04:55.764-07:002010-07-07T20:04:55.764-07:00ஜெய்லானி,
தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்க...ஜெய்லானி,<br />தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழ் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.<br />மிக்க நன்றி.sebahttps://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-76882024093385134582010-07-07T19:57:57.525-07:002010-07-07T19:57:57.525-07:00அனாமிகா துவாரகன், ஹைஷ், வானதி காலையில் பார்த்த உங...அனாமிகா துவாரகன், ஹைஷ், வானதி காலையில் பார்த்த உங்கள் மூவரது பதிவுகளும் இப்போ மாயமாகிவிட்டன. <br />இருப்பினும் உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் எனது நன்றிகள்.sebahttps://www.blogger.com/profile/08457595646183299871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-20369120918551862132010-07-07T18:30:44.924-07:002010-07-07T18:30:44.924-07:00Nope. U r most welcome to carry on. What u r doing...Nope. U r most welcome to carry on. What u r doing is not 'arattai'.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-21011104014156099532010-07-07T17:34:17.671-07:002010-07-07T17:34:17.671-07:00அதீஸ், நீங்கள் சொல்வது போல நாங்கள் அவர்களின் வாயில...அதீஸ், நீங்கள் சொல்வது போல நாங்கள் அவர்களின் வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்கி எடுக்கோணும். கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலளி என்பது போல நிற்பார்கள்.<br /><br />//எப்பவும் கலகலப்பாகப் பேசுபவர்களை டக்கெனப் பிடித்துக்கொள்ளும்.//<br /> <br />எனக்கும் அதே!!!!<br /><br />( செபா ஆன்டி, இமா ஆன்டி இதில் அரட்டை அடிப்பதற்கு திட்ட வேண்டாம். )vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-1013560085439462982010-07-07T15:07:26.850-07:002010-07-07T15:07:26.850-07:00எனக்கு அதிராக்கு போன் பண்ணப் பயமா இருக்கே! ;)எனக்கு அதிராக்கு போன் பண்ணப் பயமா இருக்கே! ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-65005954614668603532010-07-07T08:48:13.195-07:002010-07-07T08:48:13.195-07:00வாணி, நீங்கள் சொல்வது சரியே.
ஆனால், ஆட்கள் ஓக்கைய...வாணி, நீங்கள் சொல்வது சரியே.<br /><br />ஆனால், ஆட்கள் ஓக்கையாக இருந்தாலும், எமது ரேஸ்ட்டுக்குத் தக்கதாக இருந்தால்தானே ஒத்துவரும். எனக்கு, எப்பவும் கலகலப்பாகப் பேசுபவர்களை டக்கெனப் பிடித்துக்கொள்ளும்.<br /><br />சில உறவினர்கள் இருக்கிறார்கள், தவறாமல் போன் பண்ணுவார்கள், ஆனால் ஹலோ... நான் சோ அண்ட் சோ பேசுகிறேன்... என்பதுமட்டும் சொல்லிப்போட்டு, போனைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள்..... <br /><br />கடவுளே... நானே தான், பின்பு யோசித்து யோசித்து, கேள்வி கேட்டால் பதில் மட்டுமே வரும், என்ன செய்வதெனத் தெரியாமல், ஏதாவது சொல்லி போனை வைத்துவிடுவேன்..... இப்படிப் பலவிதம்...athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-78507856497994959322010-07-07T06:46:13.308-07:002010-07-07T06:46:13.308-07:00அதீஸ்,
//அவர்களோடு பெரிதாக ஒட்டுதல் வரவில்லை//
உ...அதீஸ், <br /><br />//அவர்களோடு பெரிதாக ஒட்டுதல் வரவில்லை//<br />உண்மை தான். அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று விளங்குவதில்லை. இங்கும் தமிழ் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒட்டுதல் குறைவு. தொடக்கத்தில் கஷ்டமாக இருந்தது இப்ப பழகி விட்டது. இப்ப நானும், கணவரும், பிள்ளைகளும் என்று இருக்கப் பழகிவிட்டோம். 4 வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ் குடும்பம் இங்கு மூவ் பண்ணினார்கள். எனக்கும் அப்ப மகள் பிறந்திருந்த நேரம் பெரிதாக உதவி செய்ய முடியவில்லை. அவர்கள் இங்கிருந்த தமிழ் ஆட்கள் சரியில்லை என்று கனடாவிற்கு ஓடிவிட்டார்கள். என்னத்தை சொல்ல... எங்கள் ஆட்களுக்கு பணம், பதவி..என்று எல்லாமே பழசை மறக்கபண்ணி விட்டது.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-20024328780556863372010-07-06T14:45:59.984-07:002010-07-06T14:45:59.984-07:00ஜெபா ஆன்ரி, உங்கள் பதிவைப் பார்க்கும்போது, ஒன்று ம...ஜெபா ஆன்ரி, உங்கள் பதிவைப் பார்க்கும்போது, ஒன்று மட்டும் நன்கு தெரிகிறது, உங்களிடத்திலும் தமிழர்கள் குறைவு என.<br /><br />வெளிநாட்டில் என்னதான் ஆங்கில மக்களோடும், வேறு மொழி மக்களோடும் பழகினாலும், தமிழர்கள் என்றால்... மனதில் எம்மையறியாமல் ஒரு ஆசை வந்துவிடுகிறது.<br /><br />இங்கு எங்கள் ஏரியாவிலும் அப்படித்தான் ஆசியா நாட்டவர்கள் குறைவு... கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். இப்போ இப்போ எங்காவது அருமையாக தென்படுகிறார்கள்.<br /><br />ஒருநாள் நான் சூப்பர்மார்கட்டிலிருந்து, போனில் தமிழில் கதைத்தேன், அப்போ அடுத்த அயலிலிருந்து ஒருவர் ஓடிவந்து, என்னை, கண்கள் உருள உருளப் பார்த்தார், எனக்குப் புரிந்துவிட்டது, போனைக் கட் பண்ணிப்போட்டு ஹலோ சொன்னேன்..<br /><br /> ஆ.. நீங்கள் தமிழோ? இலங்கையோ? நானும்தான் என்றார், வீட்டிலே மனைவியும் இரு மகள்களும் இருக்கிறார்கள், போன் பண்ணுங்கோ, வீட்டுக்கு வாங்கோ என நம்பர் தந்துவிட்டுப்போனார்.<br /><br />நான் போன் பண்ணி மனைவியோடு கதைத்தேன், மோலிலும், ஒருநாள் கண்டு கதைத்தேன், ஆனால் ஏனோ தெரியவில்லை எனக்கு, அவர்களோடு பெரிதாக ஒட்டுதல் வரவில்லை, அப்படியே விட்டுவிட்டேன்.<br /><br />இக்கதையை எங்கள் அண்ணனுக்குச் சொன்னேன். அவர் பகிடியாகக் கதைப்பார், அப்போ அவர் சொன்னார், உங்களிடத்தில் தமிழ்க் குரல் கேட்டாலே ஓடிவந்து கதைக்கிறார்கள், எங்களிடத்தில் தமிழ்க் குரல் கேட்டால் திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறோம்... அவ்வளவுக்கு தமிழ்மக்கள்தான் அதிகம் என்றார்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-30991812220754091992010-07-06T14:20:20.439-07:002010-07-06T14:20:20.439-07:00தமிழ் சொந்த நாட்டை விட வெளியில்தான் அதிகம் வாழ்கிற...தமிழ் சொந்த நாட்டை விட வெளியில்தான் அதிகம் வாழ்கிறது. :)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-30292603066595521112010-07-05T18:44:30.913-07:002010-07-05T18:44:30.913-07:00இந்த நாட்களில் உண்மையான நட்பு கிடைப்பது என்பது அரி...இந்த நாட்களில் உண்மையான நட்பு கிடைப்பது என்பது அரிது. உங்களுக்கு கிடைத்த நட்பு தூய்மையானது, வெறும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் நட்பு. நல்லா இருக்கு, ஆன்டி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-47409597175893501982010-07-05T17:36:31.857-07:002010-07-05T17:36:31.857-07:00அருமையான பதிவு
வாழ்க வளமுடன்அருமையான பதிவு<br /><br />வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2077938974766254051.post-87842515014396158792010-07-05T15:16:51.670-07:002010-07-05T15:16:51.670-07:00இப்படித்தான் எதிர்பாராத விதமான நல்ல நட்புக்கள் கிட...இப்படித்தான் எதிர்பாராத விதமான நல்ல நட்புக்கள் கிடைக்கும். ஆனால், அபூர்வமாக. இல்லையா அம்மம்மா.Anonymousnoreply@blogger.com